Tuesday, October 6, 2009

கவிஞர் மருதகாசி


கவிஞர் மருதகாசி
அரியலூர் மாவட்டம் உடையர் பாளையம் மேலகுடிகாடு கிராமத்தில் 1920 இல் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு பயின்றார்.பின் நாடகங்களுக்கு பாட்டு எழுதினார்.முதன்முதலில் மார்டன் தியேட்டரஸ் டிஆர்.சுந்தரம் இயக்கிய மாயாவதி படத்திற்கு பாடல் எழுதினார்.அன்றிலிருந்து பல பாடல்கள் என்றைக்கும் கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து நின்று ஆடவைக்கும் துள்ளல் இசை படல்கள்களாக விளங்குகிறது .
பர்கவகுலத்தின் பெருமைக்கு மகுடமாக இருந்து 1989 ம் வருடம் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment